×

செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை எட்டியதை அடுத்து ஏரியில் இருந்து 100 கனஅடி உபரி நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை எட்டியதை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 100 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதி நீர்வரத்து, பருவமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலையில் 19 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கபட்டது.

The post செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை எட்டியதை அடுத்து ஏரியில் இருந்து 100 கனஅடி உபரி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Lake Sembaraphakam ,Krishna ,Dinakaraan ,
× RELATED வனப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை...